செய்திகளை கேட்கும் போதும் மற்றும் சில நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மனசுக்குள்ளே ஏதொ கசுப்பு தன்மை மிஞ்கிறது. பொதுவாகவே தமிழ் குடும்பங்களில் பார்க்கும் இது தான் தோன்றுகிரது.
கிராமங்களில் பெண்களின் நிலை மிக மோசமாக உள்ளது. காரணம் அவர்களுக்கு முதலில் ஊர் உலகம் பற்றி அதிகமாக தெரிய வில்லை போலும். காரணம் படிக்காததோ இல்லை முன் அனுபவம் இல்லாததோ இருக்கலாம். ஒரு அடிமைத் தனம் போல புருசனுக்கோ இல்ல குடும்பத்துக்கோ உழைப்பதும் காரணமாக இருக்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால், சில நேரங்கலில் சில தவறுகளை செய்ய நேறுடுகிரது. அதனால் அவர்கள் பாதிக்க படுவதும் உன்மையாகவே தெரிகிறது. இது அந்த பெண்கலின் அறியாமையால் நடக்கிறது. விவாகரத்துக்கு விவரமே இல்லமால் போகிறது. பற்றிக் கொண்டு வாழ பாசமே முதற்ன்மையாக இருக்கிறது.
இதற்கு நேர் மாறாக நகரங்களில் நடக்கிறது. படித்த பெண்களும் அனுபவம் வாய்ந்த பெண்களும் சந்தோசமாகவே இருகிறார்கள், ஆனால் அவர்களின் வாழ்க்கை சந்தேகமாகவே உள்ளது. பிடிப்பு இல்லமாலே வாழ படிப்பு கற்று கொடுத்து இருக்கின்றன. ஆணவம் தலைக்கு ஏறி போகிறது. விவரமாக இருப்பதால் விவாதமே வினையாகிற்து. விவாகரத்துக்கு இது வித்துடுகிறது.
அறியாமையால் ஆணவம் இல்லையா இல்லை, ஆணவம் இருப்பது அறியாமை இல்லததாலா?
இப்படி சொல்வதால் ஆணவ பெண்கள் கிராமத்தில் இல்லை என்றும், அறியாமை பெண்கள் நகரத்தில் இல்லை என்றும் அர்த்தம் இல்லை.
எனக்கு இன்னமும் பதில் தெரியாமலே இருக்கிறது ஆணவம் வந்தது பணமா? அறியாயின்மையா? அனுபவமா? குணமா?
அறியாமையாக இருப்பது தவறா ?
ஆணவமாக இருப்பது தவறா ?
இரண்டுமே தவறு என்றால் சந்தோசத்திற்கு இடமேது வாழ்க்கையில்?