சமீப்பத்தில் (3rd Week,Mar07) ஒரு கோவை சிறுமிக்கு நடந்த கோர நிகழ்ச்சி பற்றி நினைவு கூர்கிறேன். இது தான்... நடந்தது. 34 வயது ஒருவனும், 8 வது படிக்கும் 13 வயசு கேர்ளும், நெருக்கமாக பழகி வந்தார்கள். இவர்கள் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். சம்பவத்தன்று அந்த சிறிமியின் பள்ளிக்கு சென்று, வீட்டிற்கு அழைத்து வரும் வழியில், அந்த சின்ன பொண்ணை, கெடுக்க முயற்சி செய்து இருக்கிறார். அவர் முயற்சிக்கு பிறகு அந்த சின்ன பொண்ணு ஒத்து வராததால், பக்கத்தில் இருந்த கம்பிய எடுத்து தலையில் அடித்து இருக்கிறார். அந்த பிஞ்சு உள்ளம் அந்த இடத்திலேயே உயிரை விட்டது.
யாரோட குற்றம்?
அந்த சின்ன பொண்ணோட தப்பா? -அவனோடா நெருங்கி பழகியதால?
அந்த ஆளோட தப்பா? - கோர புத்தி உள்ளவனு யாருக்கும் தெரியாமல் போனதா?
அந்த பொண்ணோட பெற்றோர்கள் தப்பா? - கண்டு கொள்ளாமல் சின்ன பொண்ணு தான் என்று இருந்தாலா ?
அந்த பள்ளியோட தப்பா? - அவர்களின் கண்டிப்பு இல்லாத, கவனம் இல்லாத போக்கா?
சமுதாயத்தோட தப்பா? - இது வரை இந்த தமிழ் மண்ணில் இது போன்ற தவறுகளுக்கு சரியான தண்டனை தராததாலா?,
அந்த ஆளோட பெற்றொர்கள் தப்பா- அவர்களின் வளர்ப்பு முறை சரி இல்லாததா?
இல்லை
[படிப்பதற்க்கு வசதியாக ] அந்த பொண்ணை படைத்த கடவுளும் , விதியை தந்த எமனும் செய்த தப்பா?
யாரை சொல்லி குற்றம்..?
முடிவு:
இது போன்ற சம்பவங்கள் உலகின் எல்லா மூலைகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில இடங்களில் சம்மதத்தோடவும், சில இடங்களில் இல்லமாலும் நடக்கிறது.
சொல்வதெல்லாம் சம்மந்தம் இல்லாமல் சம்மதம் இல்லாமல் தய்வு செய்து சாவு மணி அடிக்காதீர்கள்.
காசு கொடுத்தால் ஆள் கிடைக்கும். அங்கே தேடி போங்கள். விவரம் இல்லை என்றால் நாலு பேரை கேட்டு பாருங்கள். அதை விட்டு, அறியாத மொட்டுகளை அழிக்காதீர்கள் அவசர பட்டு.